
நம் மனதை நாம் ஒரு ஸ்மார்ட்போனைப் போல நடத்துகிறோம். பதற்றம், மன அழுத்தம், அதிக யோசனை… இவை இன்று பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. “அதிகமாக யோசிக்காதே” என்று நம்மையே சமாதானப்படுத்திக் கொண்டாலும், மனம் மீண்டும் அதே கவலைகளுக்குத் திரும்பிவிடுகிறது. இதனால் பலர், பிரச்சினை மனதில் மட்டும்தான் இருக்கிறது என்று...